sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு

/

நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு

நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு

நெடுஞ்சாலை விரிவாக்கம்: உயரதிகாரி ஆய்வு


ADDED : நவ 03, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 03, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அவிநாசியில் இருந்து கருவலுார், அன்னுார், பொகலுார் வழியாக, மேட்டுப்பாளையத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி, 238 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இதற்காக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன; மரங்கள் வெட்டப்பட்டன.

வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக விரிவுப்படுத்தப்பட்ட சாலையின் ஓரங்களிலும், மையத்தடுப்பிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணியும் நடந்து வருகிறது.சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் தலா 10 மீ., அகலத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை பணியின் தரத்தை சென்னை, நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார். அன்னுார் - அவிநாசி சாலையில் ஊத்துப்பாளையத்தில், மைய தடுப்பிலிருந்து இருபுறமும் சாலையின் அகலம் அளக்கப்பட்டது. சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவர், 'நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும்,' என்று அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us