sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

/

ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

ரோட்டோர புதர் அகற்றம் நெடுஞ்சாலைத்துறை தீவிரம்


ADDED : டிச 26, 2024 10:24 PM

Google News

ADDED : டிச 26, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; பருவமழைக்கு பின், ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள செடி, புதர்களை அகற்றும் பணி மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், உடுமலை-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மற்றும் பிற ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு பின், மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில் செடிகள், புதர்கள் அதிகரித்து, வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக இருந்தது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோர செடிகளை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், 29வது கி.மீ.,ல் இருந்து, இயந்திரம் வாயிலாக, புதர்கள் அகற்றப்படுகிறது. அடுத்தபடியாக, மாவட்ட முக்கிய ரோடுகளிலும், புதர் அகற்றும் பணி மேற்கொள்ளப்படும், என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us