sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஆணவக் கொலை தடுப்பு அவசியம்'

/

'ஆணவக் கொலை தடுப்பு அவசியம்'

'ஆணவக் கொலை தடுப்பு அவசியம்'

'ஆணவக் கொலை தடுப்பு அவசியம்'


ADDED : ஏப் 03, 2025 05:52 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லடம் அருகே, பருவாயை சேர்ந்த கல்லுாரி மாணவி வித்யா கொடூரமாக ஆணவ கொலை செய்யப்பட்டுள்ளார். வித்யா தனது சொந்த அண்ணனால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த ஆணவ கொலையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒரே சாதியாக இருந்தாலும், காதலித்ததற்காக கொலை செய்யப்பட்டால் அதுவும் ஆணவ கொலைதான். தமிழக அரசு ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us