sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஊதுபத்தி தீயால் வீடு எரிந்து நாசம்

/

ஊதுபத்தி தீயால் வீடு எரிந்து நாசம்

ஊதுபத்தி தீயால் வீடு எரிந்து நாசம்

ஊதுபத்தி தீயால் வீடு எரிந்து நாசம்


ADDED : ஏப் 22, 2025 06:25 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி தாலுகா, நம்பி யாம்பாளையம் பழைய ஏ.டி., காலனியில் வசிப்பவர் ராமன் 70; அவரது மனைவி பழனாள், 60.

இவர்களுக்கு நாகராஜ், 40, மணிகண்டன், 38 ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நேற்று வேலைக்கு கிளம்பும் முன், வீட்டில் சாமி கும்பிடுவதற்காக ஊதுபத்தி பற்ற வைத்து கும்பிட்டு சென்றுள்ளனர்.

ஊதுபத்தி கீழே விழுந்து, அருகில் இருந்த துணியில் தீப்பற்றியது.

இதில் மளமளவென பற்றிய தீயால் வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீடும் முற்றிலும் எரிந்து சேதமானது.

அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற அவிநாசி தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.






      Dinamalar
      Follow us