sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு

/

மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு

மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு

மனைவி தற்கொலையால் கணவனும் துாக்கிட்டு சாவு

7


ADDED : பிப் 09, 2025 01:15 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:15 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, ராகல்பாவி ஆர்.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 34. புதுக்கோட்டை கறிக்கோழி உற்பத்தி நிறுவன மேலாளர். அவரது மனைவி அபிநயா, 29; மடத்துக்குளம் தனியார் நிதி நிறுவன ஊழியர். இருவரும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்தனர். தம்பதிக்கு, 9 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.

செல்வராஜ் வாரத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் வந்த போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, வீட்டு கழிப்பறையில் அபிநயா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடுமலை போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்வராஜ் மருத்துவமனையில் அழுதபடி, சோகத்துடன் இருந்தார். திடீரென அவரை காணவில்லை. நண்பர்கள் தேடியபோது, மருத்துவமனையில் ஆள் நடமாட்டம் இல்லாத மின் அறையில் அவர் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.






      Dinamalar
      Follow us