sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறைத்தண்டனை உறுதி

/

சிறைத்தண்டனை உறுதி

சிறைத்தண்டனை உறுதி

சிறைத்தண்டனை உறுதி


ADDED : அக் 04, 2024 12:30 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன், 32; தொழிலாளி. இவர் கடந்த, 2018 ம் ஆண்டு டூவீலரில் கூலிபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியாக வந்த சந்தோஷ், 30 சென்ற டூவீலர் மீது விபத்துக்குள்ளானது. அதில், சந்தோஷ் இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஊத்துக்குளி ஜே.எம்., கோர்ட்டில் நடந்தது. விபத்து ஏற்படுத்திய சிலம்பரசனுக்கு, 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சிலம்பரசன், திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர், ஊத்துக்குளி கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விவேகானந்தன் ஆஜராகி வாதாடினார்.






      Dinamalar
      Follow us