/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாடு வரத்து அதிகரிப்பு; ரூ.1.6 கோடி வர்த்தகம்
/
மாடு வரத்து அதிகரிப்பு; ரூ.1.6 கோடி வர்த்தகம்
ADDED : டிச 09, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாட்டுச்சந்தை நடக்கிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து, மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது; நேற்றைய சந்தைக்கு, 842 மாடுகள் வந்தன.
கன்றுக்குட்டி, 3,000 - 4,000 ரூபாய், காளை, 28 ஆயிரம் - 32 ஆயிரம், எருமை, 29 ஆயிரம் - 33 ஆயிரம், மாடு 25 ஆயிரம் - 30 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்கப்பட்டது.
மொத்தம், 1.60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.