sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து

/

மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து

மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து

மாவட்டத்தில் 18 கோவில்களில்  சுதந்திர தின சமபந்தி விருந்து


ADDED : ஆக 13, 2025 10:40 PM

Google News

ADDED : ஆக 13, 2025 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; சுதந்திர தின விழாவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 18 கோவில்களில், கலெக்டர், துணை கலெக்டர்கள் தலைமையில் சமபந்தி விருந்து நடக்கிறது.

அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், சுதந்திர தினவிழாவையொட்டி, சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. அதன்படி, நாளை, மாவட்டத்தில் உள்ள, 18 கோவில்களில் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் மனிஷ் நாரணவரே அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடக்கும் சமபந்தி விருந்தில் பங்கேற்கிறார்.

டி.ஆர்.ஓ., - ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசாமி கோவில், மாவட்ட வழங்கல் அலுவலர் - வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், முதன்மை கல்வி அலுவலர் - கருவலுார் மாரியம்மன் கோவில் உட்பட, 18 கோவில்களில் நடக்கும் சமபந்தி விருந்தில், வருவாய்த்துறை, கால்நடைத்துறை, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.






      Dinamalar
      Follow us