ADDED : டிச 01, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: இந்திய கம்யூ. கட்சியின் திருப்பூர் மாநகர், புறநகர் மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கூட்டம், ஊத்துக்குளி ரோட்டிலுள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் இசாக் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சியின் அகிலஇந்திய மாநாட்டு தீர்மானங்கள் குறித்துவிளக்கி பேசினர்.

