sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கந்தசஷ்டி விழா 2ல் துவக்கம்

/

கந்தசஷ்டி விழா 2ல் துவக்கம்

கந்தசஷ்டி விழா 2ல் துவக்கம்

கந்தசஷ்டி விழா 2ல் துவக்கம்


ADDED : அக் 30, 2024 12:10 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஷண்முக சுப்பிரமணியர் சன்னதியில், கந்தசஷ்டி விழா, 2ம் தேதி துவங்குகிறது.

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, சூரசம்ஹாரம் வரை, தினமும் ஒவ்வொரு வண்ண மலர்களால் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மகா மண்டபத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு, தினமும் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து, ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத ஷண்முக சுப்ரமணியர் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்க உள்ளன.

காப்புக்கட்டும் 2ம் தேதி, நீலம், 3ம் தேதி இளஞ்சிவப்பு, 4ம் தேதி வெள்ளை, 5ம் தேதி சிவப்பு, 6ம் தேதி பச்சை, 7ம் தேதி மஞ்சள் மற்றும் 8ம் தேதி அனைத்து வண்ண மலர்களால் அலங்காரமும் நடக்க உள்ளது. சூரசம்ஹாரம், மாலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கும். நவ., 8ம் தேதி காலை, 10:00 முதல், 12:30 மணி வரை, திருக்கல்யாணஉற்சவ விழாவும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us