/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளிர்பானத்தில் பூச்சி இளைஞர் அதிர்ச்சி
/
குளிர்பானத்தில் பூச்சி இளைஞர் அதிர்ச்சி
ADDED : செப் 19, 2024 02:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் நேற்று காலை, அருள்புரம் பஸ் ஸ்டாப்பில் உள்ள நெல்லை லாலா பேக்கரியில் வாங்கிய குளிர்பான பாட்டிலை திறந்தார்.
அதில் கருப்பு நிறத்தில் ஏதோ ஒன்று மிதந்தது. திறந்து பார்க்கையில் அது பூச்சி போல இருந்தது.
தொடர்ந்து, பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.