sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்

/

தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்

தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்

தென்னைக்கு பசுந்தாள் உரம்; விவசாயிகளிடையே ஆர்வம்


ADDED : ஜூன் 15, 2025 09:48 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; கோடை மழைக்கு பின், தென்னந்தோப்புகளில், பசுந்தாள் உரத்துக்காக சணப்பை விதைத்துள்ளனர்.

உடுமலை வட்டாரத்தில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், கடந்தாண்டு சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதிக வெப்பத்தால் மரங்களில், குறும்பல் உதிர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு, காய்ப்பு திறன் குறைந்தது.

இந்தாண்டு கோடை மழைக்கு பின், தென்னை மரங்களுக்கு உரமிடும் பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வட்டப்பாத்தியில், சணப்பை விதைத்துள்ளனர். பசுந்தாள் உரமாக பயன்படும் இச்செடிகள் பூத்ததும், மடக்கி உழுவதால், மண்ணுக்கும், மரங்களுக்கும் பல்வேறு சத்துகள் கிடைக்கும்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததும், சணப்பையை மடக்கி உழும் பணிகளை மேற்கொள்வோம். இதனால் மண் வளம் அதிகரித்து, தேங்காய் மகசூலும் அதிகரிக்கும், என தென்னை விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us