sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

படையெடுக்கும் பாம்புகள்

/

படையெடுக்கும் பாம்புகள்

படையெடுக்கும் பாம்புகள்

படையெடுக்கும் பாம்புகள்


ADDED : டிச 11, 2024 05:05 AM

Google News

ADDED : டிச 11, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகரில் தமிழ்நாடு சர்வோதய சங்க வளாகம் உள்ளது.

ஊழியர் குடியிருப்பு பகுதியில் சில பாழடைந்த வீடுகள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், புதர் மண்டி பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இங்கிருந்து சுற்றுச்சுவரைக் கடந்து பாம்புகள், பல சமயங்களில், அருகேயுள்ள சர்வோதய சங்க வீதியில் உள்ள வீடுகளில் புகுந்து அச்சுறுத்துவதாக புகார் எழுந்தது.

இது குறித்து அப்பகுதியினர் தொடர்ந்து புகார் செய்த நிலையில், அப்பகுதியில், சங்க செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாம்புகளால் நிலவும் அச்சம் குறித்தும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

குடியிருப்போர் மத்தியில் பேசிய சரவணன், ''இது குறித்து தீயணைப்பு மற்றும் வனத்துறைக்கும் சங்கத்தின் சார்பில் தகவல் அளித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us