sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை சாத்தியமாகுமா?

/

துாய்மை சாத்தியமாகுமா?

துாய்மை சாத்தியமாகுமா?

துாய்மை சாத்தியமாகுமா?


ADDED : ஜூன் 22, 2025 11:46 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஒரு புறம் நடந்தாலும், துாய்மையாக வைக்கும் பணி சவாலாக உள்ளது.

நான்கு இடங்களில் கட்டணக் கழிப்பிடம் உள்ள போது, திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, மறைவான இடங்களில் அசுத்தம் செய்வது தொடர் கதையாக உள்ளது. எச்சில் துப்பும் செயல்களும் நடக்கிறது.

புகைபிடிக்கவும் செய்கின்றனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் தற்போது, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'ரயில்வே பகுதியில் சிறுநீர் கழித்தல், புகை பிடித்தல், எச்சில் துப்புதல், குப்பை கொட்டுதல் அல்லது கழிவுகளை கொட்டுதல் ஆகியவற்றுக்கு, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,' எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us