sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

/

அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்


ADDED : ஆக 08, 2025 07:21 PM

Google News

ADDED : ஆக 08, 2025 07:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:

உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் நடராஜன் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us