sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

/

 ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

 ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

 ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி


ADDED : டிச 06, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 9வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

குமரன் நினைவகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், தினேஷ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர், மலர் துாவி மரியாதை செய்தனர்.

l புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜெ. படத்துக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். சிறுபூலுவபட்டி, செவந்தாம்பாளையம், தென்னம்பாளையம் பகுதி களிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

l முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின், அ.தி.மு.க. உரிமை மீட்பு அணி சார்பில், வீரபாண்டி எம்.ஜி.ஆர்., திடலில், ஜெ., நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. ஜெ., படத்துக்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையிலான நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர்.






      Dinamalar
      Follow us