நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பல்லடம் - கோவை ரோட்டில் உள்ள நிறுவனத்தில் தையல் மெஷின் உள்ளிட்டவை திருடு போனது. ஓட்டல் ஒன்றில் கல்லாவில் இருந்து, 5 ஆயிரம் ரூபாய் திருடு போனது.
இது தொடர்பாக, துாத்துக்குடியை சேர்ந்த ஜான் துரைபல்லம், 43 என்பவரை கைது செய்தனர். அவருக்கு தலா எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கி பல்லடம் மாஜிஸ்திரேட் சித்ரா தீர்ப்பளித்தார்.