sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி நிறைவு

/

சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி நிறைவு

சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி நிறைவு

சிவன்மலை கோவிலில் கந்த சஷ்டி நிறைவு


ADDED : அக் 30, 2025 12:37 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சிவன்மலையில் கந்த சஷ்டி விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. சுவாமி கோவிலை வலம் வந்து மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சென்றார்.

தினமும் காலை மற்றும் மாலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடந்தது. சூரசம்ஹார விழா, 27ம் தேதி இரவு நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.

நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழாவும், சுவாமி திருமலைக்கு எழுந்தருளலும் நடந்தது. ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us