sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பலியானோருக்கு காங்., அஞ்சலி

/

பலியானோருக்கு காங்., அஞ்சலி

பலியானோருக்கு காங்., அஞ்சலி

பலியானோருக்கு காங்., அஞ்சலி


ADDED : ஏப் 26, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தனர். அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று மாலை, திருப்பூரில் நடைபெற்றது. காங்., கமிட்டி சார்பில், ராக்கியாபாளையம் பிரிவில் நடந்த நிகழ்வில், கவுன்சிலர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

வார்டு தலைவர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள், ஹாஜா, ரத்தினமூர்த்தி, முகமது ஹசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, பலியானவர்க ளின் ஆத்மா சாந்தியடைய அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us