sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கும்பாபிேஷகம்

/

கும்பாபிேஷகம்

கும்பாபிேஷகம்

கும்பாபிேஷகம்


ADDED : செப் 05, 2025 09:51 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை அருகே, புங்கமுத்துார் கரிச்சிக்குமாரசாமி, செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.

உடுமலை அருகே புங்கமுத்துார் கரிச்சிக்குமாரசாமி, செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிேஷகத்தையொட்டி மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள் நடந்தது.

முதல் இரண்டு நாட்களில் விளக்கு பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனைகளும் நடந்தது.

நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு சுவாமிக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us