sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

லேப் - டாப் திருடியவர் கைது

/

லேப் - டாப் திருடியவர் கைது

லேப் - டாப் திருடியவர் கைது

லேப் - டாப் திருடியவர் கைது


ADDED : மார் 22, 2025 06:55 AM

Google News

ADDED : மார் 22, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ரயில் பயணியிடம் லேப் - டாப்பை திருடியவரை திருப்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி, கருதம்பட்டியைச் சேர்ந்தவர் ஆதிராம், 28. கோவைக்கு பணி நிமித்தமாக வந்த அவர் கடந்த, 19ம் தேதி காலை, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் தருமபுரி திரும்பினார். ரயில் திருப்பூரில் நின்று புறப்பட்ட போது அவரது லேப்- டாப் பையைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் தருமபுரி சென்றுவிட்டு, நேற்று திருப்பூர் வந்து ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல் பிளாட்பாரத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரித்த போது, ஆதிராமின் லேப் - டாப் பையைத் திருடியது அவர் தான் என்பது தெரிந்தது. அவரிடமிருந்து லேப் - டாப் பையை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரூவைச் சேர்ந்த ஆஸ்கார், 53 என்ற அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us