sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரியில் சொற்பொழிவு

/

கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு

கல்லுாரியில் சொற்பொழிவு


ADDED : ஜன 16, 2025 06:31 AM

Google News

ADDED : ஜன 16, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பாலக்காடு மாவட்டம், சித்துார் அரசுக் கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் ஆய்வு மையம் சார்பில் செல்லன் கோவிந்தனார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வு நடந்தது.

முன்னதாக, இணைப் பேராசிரியர் சல்மாமகஜபீன், அனைவரையும் வரவேற்றார். சொற்பொழிவை, கல்லுாரி முதல்வர் ரெஜி, துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் வெங்கடாசலபதி கலந்து கொண்டார்.

பின், 'தென்மாநில வரலாறு புதிய ஆவணங்கள்' என்ற தலைப்பில் விளக்கிப் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் முத்துலட்சுமி, அட்டப்பாடி அரசுக் கலைகல்லுாரி முதல்வர் சிவமணி, பாலக்காடு அரசு விக்டோரியாக் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் சுஜானாபானு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சுஜாதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us