sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள்

/

 வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள்

 வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள்

 வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள்


ADDED : பிப் 26, 2026 06:59 AM

Google News

ADDED : பிப் 26, 2026 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தி ருப்பூரில், வாலிபரை கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம், காரியவிடுதி பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு, 25, இளையராஜா, 36; நண்பர்கள். இருவரும் திருப்பூர், வீரபாண்டி, பிரியங்கா நகரில் தங்கி சாய ஆலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

கடந்த, 2009 ஜன., 13ம் தேதி பொங்கல் விடுமுறையையொட்டி சாய ஆலையில் தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்தனர். அன்றிரவு தான் கடனாக கொடுத்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை இளையராஜாவிடம் பிரபு கேட்டார். கோபமடைந்த இளையராஜா, இரும்பு கம்பியால் தாக்கியதில் பிரபு இறந்தார். பிரபுவின் பையில் இருந்த, 6 ஆயிரத்து, 800 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு, அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி வஞ்சி நகரில் உள்ள கோவில் கிணற்றில் போட்டு விட்டு இளையராஜா தப்பினார். இந்த வழக்கில், இளையராஜாவை போலீசார் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட் நீதிபதி பத்மா, நேற்று இளையராஜாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் விவேகானந்தன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us