/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்
/
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்
ADDED : அக் 28, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமான் ஸ்தலங்களில், நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
சூரனை தனது சக்திவேலால் முருகப்பெருமான் வதம் செய்த காட்சியைக் கண்ட பக்தர்கள், பக்திப்பெருக்குடன் 'அரோகரா... அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.

