sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்

/

நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்

நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்

நெரிசலில் சிக்கிய முருகப்பெருமான் சப்பரம்


ADDED : அக் 28, 2025 12:19 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சண்முக சுப்பிரமணியரின் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுப்பிரமணியர், வீர பாகு தனி சப்பரங்களில் எழுந்தருளி, சூரனை வதம் செய்தனர்.

அரிசிக்கடை வீதி, காமராஜர் ரோடு சந்திப்பில், பாணுகோபன் தலையை கொய்த பிறகு, சுப்பிரமணியர் சப்பரம், சந்திப்பு பகுதியில் நின்றது. சூரனின் சப்பரம் பூமார்க்கெட் அருகே சென்றது. சுவாமி திரும்பிவிட்டதாக நினைத்த போலீசார், காமராஜர் ரோட்டில், டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை அனுமதித்தனர்.

இதனால், அரிசிக்கடை வீதி சந்திப்பில் நின்றிருந்த முருகப்பெருமான் சப்பரம், மேம்பாலம் துவங்கும் இடத்தில், வாகன நெரி சலில் சிக்கியது. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் வாக்குவாதம் செய்ததால், அதற்கு பிறகு மீண்டும் வாகனங்களை நிறுத்தி, போக்குவரத்து சீராக்கப்பட்டது.

இதனால், 15 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. இருப்பினும், சூரசம்ஹார விழாவின் போது, காமராஜர் ரோட்டில் வாகனங்களை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் பணியில் இல்லாததே காரணம் என, பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us