/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே... படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
/
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே... படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே... படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே... படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
ADDED : செப் 29, 2024 01:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான நேற்று சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்த, அவிநாசி அருகே தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள், குமரானந்தபுரம், ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில்
வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சேநயர், ஆண்டிபாளையம் குளக்கரை வரதராஜ பெருமாள், வேணுகோபால சுவாமி மற்றும் பல்லடம் - கேத்தனுார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.