sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

/

கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 26, 2025 11:54 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்; காங்கயத்தில் சட்ட விரோதமாக கிராவல் மண், கற்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை புவியியலாளர் வெங்கடேசன் தலைமையில் வாகன சோதனை நடத்தினர்.

அதில், காங்கயம் முத்துார் ரோடு பிரிவு அருகே அனுமதியின்றி, ஒன்பது யூனிட் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி பிடித்து, வாகன சோதனை செய்தனர்.

வாகனத்தை பறிமுதல் செய்து காங்கயம் போலீசில் ஒப்படைத்தார். காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us