ADDED : ஏப் 29, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:
பொங்கலுார் ஒன்றியம், கோவில்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி செல்வி,34.
இவரது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 43. போதையில் செல்வியை தாக்கியுள்ளார். புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்தனர்.

