sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது

/

சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் 'போக்சோவில்' ஒருவர் கைது


ADDED : மே 22, 2025 03:33 AM

Google News

ADDED : மே 22, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ரயில்வே ஸ்டேஷனில், 12 வயது சிறுமி அழுது கொண்டிருந்தார். ரயில்வே போலீசார் குழந்தைகள் நலக்குழு சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

அதில், ரயில்வே பிளாட்பாரத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றும் ராயபுரத்தை சேர்ந்த அனுஜ், 22 என்பவர் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரிந்தது. குழந்தைகள் நலக்குழு புகாரின் பேரில் ரயில்வே போலீசார் அனுஜை 'போக்சோ' வில் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது கொங்கு நகர் மகளிர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us