/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
/
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
ADDED : ஜூலை 22, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் மன்றம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நேற்று நடந்தது.
சிவனடியார்களும், பக்தர்களும், தொடர்ந்து, 51 பதிகங்களையும்பண்ணிசையுடன் பாராயணம் செய்து வழிபட்டனர்.

