sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்

/

ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்

ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்

ஒரு நாள் முன்பே விற்பனையை துவக்கிய இறைச்சிக் கடைகள்


ADDED : அக் 18, 2025 11:29 PM

Google News

ADDED : அக் 18, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நாளை தீபாவளி பண்டிகை, இன்று விற்பனை மந்தமாகும் என்பதால், ஒரு நாள் முன்பாக நேற்றே, இறைச்சிக் கடைக்காரர்கள் பலர் விற்பனையை துவக்கினர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் இறைச்சி விற்பனை கடைகள் விற்பனையை துவங்குவர். மீன் மார்க்கெட்டுக்கு, சனிக்கிழமை மதியம் முதல் இரவு வரை வரும் மீன்கள், ஞாயிறு காலையில் விற்கப்படும். நாளை தீபாவளி பண்டிகை, பலரும் இன்று காலை முதல் இரவு வரை சொந்த ஊர் செல்ல ஆர்வம் செலுத்துவர் என்பதால், ஒரு நாள் முன்பாக நேற்று இறைச்சிக் கடைகள் பல இடங்களில் செயல்பட துவங்கின. மீன்மார்க்கெட்டில் வழக்கமான சனிக்கிழமை விற்பனையே நடந்தது.






      Dinamalar
      Follow us