sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்

/

 குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்

 குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்

 குழந்தைகள் பிரச்னை கண்டறிய 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம்


ADDED : டிச 18, 2025 08:16 AM

Google News

ADDED : டிச 18, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலத்திட்டம், குழந்தை திருமணம் செய்யப்பட்ட, குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பல வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மறுவாழ்வு நடவடிக்கை குறித்துவிவாதித்தனர்.

குழந்தைகளின் பிரச்னை கண்டறிய கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து அளவிலும் 3 மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்தவும், பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கவும், பெற்றோர் ஆதரவில்லாத குழந்தைகளை அன்புக்கரங்கள் திட்டத்தில் இணைப்பது பற்றியும் ஆலோசனை நடந்தது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாஷா,தன்னார்வ நிறுவன பிரதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us