sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மில் தொழிலாளி கண் தானம்

/

மில் தொழிலாளி கண் தானம்

மில் தொழிலாளி கண் தானம்

மில் தொழிலாளி கண் தானம்


ADDED : ஆக 07, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 07, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் ஊராட்சி, அறிவொளி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 82; மில் தொழிலாளி.

இ.கம்யூ கட்சியை சேர்ந்த இவர் வயது மூப்பின் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். தனது இரு கண்களையும் தான் இறந்த பிறகு தானம் செய்ய வேண்டும் என தனது மகன் மகேந்திரனிடம் மாரியப்பன் கூறிவந்துள்ளார்.

அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மூலம் அவரது இரு கண்களும் தானமாக பெறப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us