sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு

/

 ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு

 ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு

 ரூ.14 லட்சம் மதிப்புள்ள மொபைல் போன்கள் மீட்பு


ADDED : நவ 25, 2025 05:48 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: திருப்பூர் மாவட்ட காவல்துறையினரால் மீட்கப்பட்ட, 74 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட தொலைந்த மற்றும் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்த 74 மனுக்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில், காவல்துறை தொழில்நுட்ப பிரிவு விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

விசாரணை அடிப்படையில், ரூ.14 லட்சம் மதிப்புள்ள, 74 மொபைல் போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூர் எஸ்.பி., யாதவ் கிரிஷ் அசோக், உரியவர்களிடம் மொபைல் போன்களை ஒப்படைத்தார்.

எஸ்.பி., கூறுகையில், ''மொபைல் போன் காணாமல் போனால், உடனடியாகபொதுமக்கள் CEIR (Central Equipment Identity Register) போர்ட்டலில் https://ceir.sancharsaathi.gov.in என்ற முகவரியில் அல்லது அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும். இது மொபைல் போனை விரைவாக கண்டறிய மிகுந்த உதவியாக இருக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us