sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'தேவை கூடுதல் விழிப்புணர்வு'

/

'தேவை கூடுதல் விழிப்புணர்வு'

'தேவை கூடுதல் விழிப்புணர்வு'

'தேவை கூடுதல் விழிப்புணர்வு'


ADDED : டிச 27, 2024 11:38 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊராட்சி தலைவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அலகுமலையில் நடந்தது.

பல்லடம் டி.எஸ்.பி., சுரேஷ் பேசுகையில், ''சேமலைக்கவுண்டம்பாளையம் மூவர் கொலை வழக்கில் சந்தேக நபர்களை விசாரிக்கிறோம். வாய்க்கால் பகுதியில் போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து செல்கின்றனர். தனி நபர்கள் வீடு, தோட்டங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துகின்றனர். விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் விழிப்புணர்வு தேவை. பொது இடங்களில் தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா பொருத்துகிறோம். போதைப்பொருள் விற்பனை மற்றும் சந்தேக நபர்கள் தென்பட்டால் போலீசாருக்கு தகவல் கொடுங்கள்'' என்றார்.






      Dinamalar
      Follow us