sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி

/

விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி

விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி

விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்று உற்பத்தி


ADDED : பிப் 04, 2025 11:52 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பட்டு வளர்ச்சித்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்க மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

உடுமலை பகுதிகளில், வெண் பட்டுக்கூடு உற்பத்தி அதிகளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டு புழுக்களுக்கு, மல்பெரி இலைகள் உணவாக வழங்கப்படுகிறது.

பட்டு புழு வளர்ப்பு மனை அமைக்கும் விவசாயிகள், இதுவரை, சேலம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் நாற்றுக்கள் வாங்கி நடவு செய்து வந்தனர்.

இந்நிலையில், உடுமலை மைவாடியிலுள்ள, பட்டு வளர்ச்சித்துறை அலுவலக வளாகத்தில், மல்பெரி நாற்றுப்பண்ணை அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி நாற்றுக்கள் வழங்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

அதிகாரிகள் கூறுகையில், 'விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி நாற்றுக்கள் உற்பத்தி செய்து வழங்கும் வகையில், நடவு செய்யப்பட்டள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us