sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு 25 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மே 01, 2025 05:13 AM

Google News

ADDED : மே 01, 2025 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை நகராட்சி பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உடுமலை நகராட்சி பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் குழுவினர், கடைகள் மற்றும் சந்தை வளாகம், ரோட்டோர கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பிளாஸ்டிக் கேரி பேக், முடிச்சு கவர்கள் என, 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரிபேக், முடிச்சு கவர்,பிளாஸ்டிக் டம்ளர்கள் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அதிகாரிகள் எச்சரித்தனர்.






      Dinamalar
      Follow us