sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது

/

ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது

ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது

ரியல் எஸ்டேட் பங்குதாரர் கொலை: உறவினர் கைது


ADDED : அக் 27, 2025 10:21 PM

Google News

ADDED : அக் 27, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: முத்துார், வரக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி, 45; உறவினரான, ராஜ்குமார், 45, என்பவருடன் சேர்ந்து, ரியல் ஸ்டேட் தொழில் நடத்தி வந்தார்.

ஈஸ்வரமூர்த்தி, தனது தந்தை கிட்டுசாமி, 67 என்பவரை டூவீலரில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த ராஜ்குமார் டூவீலர் மீது மோதினார். கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி மீது காரை ஏற்றியும், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். ராஜ்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

ராஜ்குமாருக்கு, ஒரு கோடி ரூபாய் வரை கடன் இருந்தது. மாதந்தோறும் வட்டி மட்டும், இரண்டு லட்சம் ரூபாய் கட்டி வந்தார்.

சேர்ந்து வாங்கிய இடத்தை விற்றோ அல்லது பிரித்தோ தருமாறு ராஜ்குமார் கேட்டார். ஈஸ்வரமூர்த்தி மறுத்தார். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை ராஜ்குமார் கொலை செய்தார்.






      Dinamalar
      Follow us