sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'எனக்கு பிடித்த திருக்குறள்' மாணவர்களுக்கு அழைப்பு

/

'எனக்கு பிடித்த திருக்குறள்' மாணவர்களுக்கு அழைப்பு

'எனக்கு பிடித்த திருக்குறள்' மாணவர்களுக்கு அழைப்பு

'எனக்கு பிடித்த திருக்குறள்' மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : நவ 23, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : கன்னியாகுமரியில் கடல் நடுவே, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, 2001ல் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை நிறுவி, வரும், 2025 உடன் ஜன., மாதத்துடன், 25 ஆண்டுகளாகிறது. வெள்ளி விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு திருக்குறள் தொடர்புடைய கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, 'அய்யன் திருவள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்', 'எனக்கு பிடித்த திருக்குறள்' என இரு தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வரும், 25ம் தேதி, திருப்பூர் தெற்கு வட்டார வள மையத்தில், போட்டி நடக்கிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது, பத்து மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us