sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை 'கெடு'

/

தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை 'கெடு'

தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை 'கெடு'

தமிழில் பெயர் பலகை 15ம் தேதி வரை 'கெடு'


ADDED : ஏப் 26, 2025 11:05 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில் இது குறித்து உரிய அறிவுரைகள் வழங்கும் வகையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடந்தது. மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்துக்கு துணை கமிஷனர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் முருகானந்த், உதவி நகரமைப்பு அலுவலர் சுப்புத்தாய் முன்னிலை வகித்தனர்.

தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சுகாதார பிரிவு, நகரமைப்பு பிரிவு, பல்வேறு வர்த்தகர் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும், 15ம் தேதிக்குள் கட்டாயம் அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை அமைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us