sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தேசிய மாணவர் படை தகுதி தேர்வு; 138 மாணவியர் பங்கேற்பு

/

தேசிய மாணவர் படை தகுதி தேர்வு; 138 மாணவியர் பங்கேற்பு

தேசிய மாணவர் படை தகுதி தேர்வு; 138 மாணவியர் பங்கேற்பு

தேசிய மாணவர் படை தகுதி தேர்வு; 138 மாணவியர் பங்கேற்பு


ADDED : பிப் 04, 2025 11:36 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைகளுக்கான தகுதி தேர்வு மற்றும் பள்ளி மாணவர்களுக்கான, 'ஏ'சான்றிதழ் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் பிரிவு கமாண்டிங் ஆபிஸர் லெப்டினன்ட் கர்னல் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. பயிற்சியாளர்கள் சுபேதார் ஆர்.பி.,சிங், ஹவல்தாரர்கள் வினோத்குமார், கோவிந்தராஜ், ரஞ்சன் குழுவினர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.

ராணுவம் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து, 140 மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வு நடந்தது. செய்முறைத்தேர்வானது, 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.

தேர்வில், 138 மாணவியர் பங்கேற்றனர்; திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மாணவியர் 48 பேர்; பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 42; ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 48 பேர் பங்கேற்றனர்.

தேசிய மாணவர்கள் படை அலுவலர்கள் சந்திரா, லதாமாதேஸ்வரி பங்கேற்றனர். தேர்விற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் நர்மதா செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us