/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜன 13, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு -- 2 சார்பில், தேசிய இளைஞர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
மாணவ பிரதிநிதி நவீன்குமார் வரவேற்றார். அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல் லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மாணவ பிரதிநிதி பூபதி ஆகாஷ், மாணவ செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரேவதி, பிரியங்கா, பிரவீன் ஆகியோர் தலைமையில் மாணவ, மாணவியர் கருத்தரங்கில் உறுதிமொழி ஏற்றனர். மாணவ பிரதிநிதி ஹேமந்த்ராகுல்நன்றி கூறினார்.

