ADDED : ஜூன் 06, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த மே 4ம் தேதி, திருப்பூர் மாவட்டத்தில் ஏழு மையங்களில் நடந்த 'நீட்' தேர்வில், 3,105 பேர் பங்கேற்றனர்.
'நீட்' தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள் நகல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், சந்தேகம் இருப்பின் 01140 75900, 69227700 என்ற எண்ணில் அல்லது neetug2025@nta.ac.in என்ற இணையதள முகவரில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.