sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

/

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்

'நீட்' தேர்வு: அரசு பள்ளிகளில் உடுமலை மாணவர் முதலிடம்


ADDED : ஜூன் 15, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'நீட்' தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது. திருப்பூர் மாவட்டம், உடுமலை, மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் சாய்பிரசாத், 488 மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

மீண்டும் தேர்வெழுதும் (ரிப்பீட்டர்ஸ்) பிரிவில், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தி, 508 மதிப்பெண் பெற்று, முதலிடம் பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 386 பேர் நீட் தேர்வெழுதினர். அவரவர் பிறந்த தேதி விபரங்களை பதிவுசெய்து, தேர்ச்சி விபரங்களை அறிந்து வருகின்றனர்.

''மாவட்டத்தில் 'நீட்' தேர்வெழுதியவர்களின் மொத்த தேர்ச்சி நிலவரம், விரிவான விபரங்கள் இன்று தெரிய வரும்'' என, மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us