sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின

/

புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின

புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின

புதிய அரசு பஸ்கள் இயங்கத் துவங்கின


ADDED : ஏப் 14, 2025 04:55 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : புதிய பஸ்கள் இயக்கம் துவக்க விழா நேற்று முன்தினம் கோவையில் நடந்தது.

இதன்படி திருப்பூர் மண்டலத்தில் இருந்து நான்கு புதிய பஸ்கள் நேற்று முதல் இயங்கத் துவங்கின.

திருப்பூர் - அறந்தாங்கி (வழி: திருச்சி, புதுக்கோட்டை) - ஒரு பஸ், திருப்பூர் - மதுரை (வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம்) - ஒரு பஸ், கோவை - பழநி (வழி: பொள்ளாச்சி, உடுமலை) - இரண்டு பஸ்கள் நேற்று முதல் இயங்க துவங்கின.

திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட பழநி கிளையில் இரு பெண் நடத்துனர்கள் பணியில் உள்ளனர். நேற்றுமுன்தினம் கருணை அடிப்படையில் ஐந்து பேருக்கு நடத்துனர் பணியாணை வழங்கப்பட்டது. இதனால், திருப்பூர் மண்டலத்தில் பணிபுரியும் பெண் நடத்துனர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us