sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்

/

சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்

சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்

சிறப்பு பஸ்கள் நிறுத்த புதிய இடம்


ADDED : அக் 12, 2025 11:28 PM

Google News

ADDED : அக் 12, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;தீபாவளி சிறப்பு பஸ்களை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பஸ் ஸ்டாண்ட் எதிரே, புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக சுத்தம் செய்யப்பட்டுள்ள இடத்தை தற்காலிகமாக பஸ்களை நிறுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அந்த இடத்தில், சேலம், திருவண்ணாமலை செல்ல கூடிய பஸ்களை நிறுத்த ஆலோசித்துள்ளனர். ஓரிரண்டு நாட்களில், அங்கு பாதி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல உள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. தீபாவளி ஷாப்பிங் காரணமாக நகரின் பிரதான ரோடு அதிக போக்குவரத்தால் ஸ்தம்பித்து வருகிறது. கனரக வாகனங்களும் ஆங்காங்கே நுழைந்து விடுகின்றன.

அத்தியாவசிய கனரக வாகனங்களை தவிர, மற்ற வாகனங்களை தீபாவளி முடியும் வரை போலீசார் உள்ளே அனுமதிக்காமல், புறநகர் ரோடு வழியாக செல்ல அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us