
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்: தீபாவளியை முன்னிட்டு, மாநகராட்சி, 10வது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வார்டு பகுதியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி ஆத்துப்பாளையத்தில் நடைபெற்றது.