sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்

/

கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்

கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்

கோவைக்கு பஸ் இல்லை; தவிக்கும் மக்கள்


ADDED : ஏப் 14, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் : பல்லடத்தில் இருந்து கோவை செல்ல, இரு வழித்தடங்கள் உள்ளன. காரணம்பேட்டை, சூலுார், ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார் வழியாக செல்வது பிரதான வழித்தடம்.

பல்லடம், செட்டிபாளையம் ரோட்டில், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, போத்தனுார் வழியாக செல்வது மற்றொரு வழித்தடம்.

பொதுமக்கள் கூறியதாவது: செட்டிபாளையம் ரோட்டில், எண்ணற்ற குக்கிராமங்கள் உள்ளன.

தினசரி, வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் என, ஏராளமானோர் பல்லடம் சென்று, அங்கிருந்து கோவைக்கு பஸ் பிடித்து செல்ல வேண்டி உள்ளது. செட்டிபாளையம் ரோடு வழியாக கோவை, உக்கடம் செல்ல வழித்தடம் உள்ளது.

ஒரே ஒரு தனியார் பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. செட்டிபாளையம் ரோடு வழியாக கோவை, உக்கடம் செல்ல பஸ்களை இயக்குமாறு,மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.






      Dinamalar
      Follow us