sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு துவக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

/

அரசு துவக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

அரசு துவக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

அரசு துவக்கப்பள்ளியில் அதிகாரிகள் விசாரணை


ADDED : ஜூலை 18, 2025 12:12 AM

Google News

ADDED : ஜூலை 18, 2025 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேவூர்; சேவூர் அருகே ஒச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சமூக விரோதிகளின் அட்டகாசத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.

அவிநாசி, சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ஒச்சாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 28 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் பள்ளிக்குள் இளைஞர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து, மது அருந்துவது, மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட கழிப்பறை குழாய், வாஷ்பேஷின் உள்ளிட்டவற்றை உடைத்து சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற பொதுமக்களின் புகார் தொடர்பான செய்தி, நேற்று நம் நாளிதழில், புகைப்படத்துடன் வெளியானது.

இதையடுத்து, மாவட்ட கல்வித்துறை அலுவலரின் உத்தரவுக்கேற்ப, வட்டார கல்வி அலுவலர் சுந்தர்ராஜ், விசாரணையை துவக்கியுள்ளார்.

இதுபோன்ற செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கையில் கல்வித்துறையினர் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us