sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு

/

 அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு

 அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு

 அதிகாரிகள் மெத்தனம் கழிப்பிடத்துக்கு பூட்டு


ADDED : ஜன 07, 2026 07:43 AM

Google News

ADDED : ஜன 07, 2026 07:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, 1வது வார்டு, கூத்தம்பாளையத்தில் மாநகராட்சி சார்பில், கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை, அப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன் மர்ம நபர்கள் கழிப்பிடத்தில் தண்ணீருக்காக பொருத்தப்பட்டிருந்த குழாய், கழிப்பறையில் பயன்படுத்தி வந்த பக்கெட், மின் விளக்கு ஆகியவற்றை திருடி சென்றனர்.

கழிப்பறையில் தண்ணீர் பைப் மற்றும் பொருட்கள் திருடப்பட்டதால், பயன்படுத்த முடியாமல் போனதையொட்டி, கழிப்பறை பூட்டப்பட்டது.

கழிப்பறையில், புதிய பைப், பக்கெட் மற்றும் மின் விளக்கு அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். என அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், 2 வாரங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், அப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, உடனடியாக கழிப்பிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us